Sunday, February 28, 2010

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களை அவ்வப்போது படித்து வருகிறேன். கலக்கலாக இருக்கிறது. இன்னது தான் என்றில்லாமல் தலைவர் கலந்துக் கட்டி அடிச்சுருக்கார். கீழே சாம்பிளுக்கு ஒரு நக்கல்.



புத்தகம் வாங்க,
உயிர்மை

- NSR.

No comments: