Saturday, September 19, 2009

தென்கச்சியாருக்கு ஒரு அஞ்சலி

ரேடியோவில் "இன்று ஒரு தகவல்" மூலமாக பரவலான ரசிகர் கூட்டத்தைப் பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது அஞ்சலி.அவரது குடும்பத்தார் இந்த பிரிவிலிருந்து விடுபட இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.



இவரது எளிமையான கருத்தாழமிக்க பேச்சு, எழுத்து என்னைக் கவர்ந்த ஒன்று.பகிர்ந்தமைக்கு நன்றி.

No comments: