Friday, August 07, 2009

Nagulan !



Nagulan-Kavithaigal

மேலே விடுபட்ட, எனக்கு பிடித்த சில கீழே..

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

=============================

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!
=============================

வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.

- NSR.

No comments: