
Nagulan-Kavithaigal
மேலே விடுபட்ட, எனக்கு பிடித்த சில கீழே..
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
=============================
ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!
=============================
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
- NSR.